திங்கள், 2 நவம்பர், 2015

கடவுளே நான் என்ன செய்து விட்டேன்னு நன்றியெல்லாம் சொல்லி ....
நல்லா யோசிச்சு பாத்தா ரெண்டே ரெண்டு க்ளிக் தான் ....இதுக்கு போயி ...
நடு வீதில நிர்வாணமாக நிக்கிற மாதிரி .......போங்கங்க ....

@  @ @ @ @ @
ஆனா நெறையா இருக்குங்க .....
நிச்சயம் இங்க வரும் ....
அந்த நாள் ....
நாளையாகவே இருக்க ....
என் மனமும் ...
என் மனையும் ....
எல்லாம் வல்லஇறையும் ...
?  ?  ?
......................................................................................................................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக