ஞாயிறு, 8 நவம்பர், 2015

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
அதிகாலை எழுந்திருங்கள்
கங்கா ஸ்நானம் செய்திடுங்கள்
ஆண்டவன் தரிசனம் செய்திடுங்கள்
அன்பானவர்களை சந்தியுங்கள்
அன்பையும் ,அறுசுவை பண்டங்களையும்
அழகாய் பகிர்ந்திடுங்கள்
அளவோடு வெடிகளை
அதிக எச்சரிக்கையாக வெடித்திடுங்கள்
சிறப்பு நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டையும்
சிரிக்க சிரிக்க ரசித்திடுங்கள்
ஆக மொத்தம்
ஒவ்வொரு வருடம் போல
அன்பான
அழகான
அமைதியான
தித்திக்கும் தீபாவளியாக
அமைந்திட
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... 

4 கருத்துகள்: