ஞாயிறு, 5 ஜூன், 2016

இன்றைய நாம் .
&&&&&&&&&&&

நகரின் ஒரு பிரதான சாலையில் உள்ள தானியங்கி பணம் வழங்கும் மையம் .
நன்கு குளிரூட்டபட்டது .இரண்டு பக்க கண்ணாடி கதவுகளிலும் தயவு செய்து காலணிகளை வெளியே விடவும் என்ற அறிவிப்பு .உள்ளே நுழையும் யாரும் தவறாமல் பார்க்கும் வண்ணம் ஒட்டப்பட்டிருந்தன .
காலை நேரம் நான் மட்டும் உள்ளே ,எனது காலணிகள் வெளியேதான் .
காரில் வந்த ஒரு நடு வயது நண்பர் நான் வெளியே வர காத்திருந்தார் .
எனக்குள் இருந்த அவன் கவனி என்றான் .
நான் வெளியே வந்தேன் ..
அவர் உள்ளே நுழைந்தார்
காலணிகளுடன் ...
பாவம் அந்த அறிவிப்புகள் ..

1 கருத்து: