திங்கள், 5 டிசம்பர், 2016

மேலும்....

கவிதைகள் எழுதுபவன்தான்,
ஆனால்,
தோன்றவில்லையே சகோதரி,
அனைவரும் அம்மா என்றும் தாயே என்றும்தான் அழைக்கிறார்கள்,
சகோதரன் ஒருவன் நான் அனுப்புகிறேன் போய்வா சகோதரி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக